News October 24, 2024

ஆற்காடு அருகே  22 சவரன் நகை பறிமுதல்

image

ஆற்காடு டவுன் போலீசார் நேற்று இரவு அண்ணா சிலை அருகில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்களை நிறுத்தி விசாரித்ததில் மேல்விஷாரத்தைச் சேர்ந்த நவீன், ஐயப்பன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் பல்வேறு இடங்களில் திருடியது தெரிந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 22 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Similar News

News September 15, 2025

ராணிப்பேட்டை: ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

image

ராணிப்பேட்டை மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??

1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க

2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.

3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.

இனி டிக்கெட் முன்பதிவுக்கு நீங்க அதிகம் பணம் கொடுக்காதீங்க. இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News September 15, 2025

ராணிப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள்

image

▶காஞ்சனகிரி தேவஸ்தானம்

▶திரௌபதி அம்மன் கோயில்

▶கங்கை அம்மன் ஸ்ரீ படவேட்டமன் கோயில்

▶மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோயில்

▶முத்தாலம்மன் கோயில்

▶அரசமரத்தடி ஸ்ரீ சந்தான விநாயகர் ஆலயம்

▶மஹா பிரிதிங்கரா கோயில்

▶பவானி அம்மன் கோயில்

▶பூங்காவனத்தம்மன் கோயில்

▶பொன்னியம்மன் கோயில்

▶சமயபுரத்து மாரியம்மன் கோயில்

▶ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்

▶புத்து மாரியம்மன் கோயில்

▶திரிசூலி முத்துமாரியம்மன் கோயில்

News September 15, 2025

ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து ராணிப்பேட்டை மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!