News October 24, 2024

ஆற்காடு அருகே  22 சவரன் நகை பறிமுதல்

image

ஆற்காடு டவுன் போலீசார் நேற்று இரவு அண்ணா சிலை அருகில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்களை நிறுத்தி விசாரித்ததில் மேல்விஷாரத்தைச் சேர்ந்த நவீன், ஐயப்பன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் பல்வேறு இடங்களில் திருடியது தெரிந்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 22 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Similar News

News December 1, 2025

BREAKING: ராணிப்பேட்டைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது (டிச.01) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மற்றும் அருகிலுள்ள சில பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும். இதை தொடர்ந்து, மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர காலங்களில் உதவிக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News December 1, 2025

ராணிப்பேட்டை: 12 உயிர்களை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநர்!

image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மகாலட்சுமி கல்லூரி பேருந்து ஓட்டுனர் ரவி, (டிச.01) 12 மாணவிகளை பேருந்தில் ஏற்றுக்கொண்டு ஜம்புகுளம் அருகே பேருந்து ஓட்டி வரும்போது, பேருந்தை சாதுரியமாக சாலை ஓர பள்ளத்தில் இறக்கிவிட்டு மயங்கி விழுந்து உள்ளார். பின், அருகில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த மாணவிகளை சிறுகாயம் இன்றி பத்திரமாக மீட்டனர். பின், தகவல் அறிந்த போலீசார் நேரில் வந்துபோது ஓட்டுநர் இறந்து கிடந்தார்.

News December 1, 2025

ராணிப்பேட்டை: 12 உயிர்களை காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநர்!

image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மகாலட்சுமி கல்லூரி பேருந்து ஓட்டுனர் ரவி, (டிச.01) 12 மாணவிகளை பேருந்தில் ஏற்றுக்கொண்டு ஜம்புகுளம் அருகே பேருந்து ஓட்டி வரும்போது, பேருந்தை சாதுரியமாக சாலை ஓர பள்ளத்தில் இறக்கிவிட்டு மயங்கி விழுந்து உள்ளார். பின், அருகில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த மாணவிகளை சிறுகாயம் இன்றி பத்திரமாக மீட்டனர். பின், தகவல் அறிந்த போலீசார் நேரில் வந்துபோது ஓட்டுநர் இறந்து கிடந்தார்.

error: Content is protected !!