News August 17, 2024
ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர் விடுமுறையையொட்டி புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் மாத்திர் மந்திரியை, ‘வியூ பாயிண்ட்’ பகுதியில் இருந்து பார்வையிட்டனர்.
Similar News
News November 27, 2025
புதுவை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 27, 2025
புதுச்சேரி: பல லட்சம் மதிப்பிளான போலி மாத்திரைகள்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் இயங்கியது. இந்நிலையில் அந்நிறுவனம் போலி மருந்துகள் தயாரித்த, போலி மருந்து தொழிற்சாலையில் சிபிசிஐடி போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிளான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றனர்.
News November 27, 2025
புதுச்சேரி: பல லட்சம் மதிப்பிளான போலி மாத்திரைகள்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் இயங்கியது. இந்நிலையில் அந்நிறுவனம் போலி மருந்துகள் தயாரித்த, போலி மருந்து தொழிற்சாலையில் சிபிசிஐடி போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிளான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றனர்.


