News March 25, 2025
ஆரம்ப சுகாதார பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சிவகங்கை மாவட்டம் செஞ்சை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட கணேசபுரம் நகர் நலவாழ்வு மையத்தில் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்,சுகாதார ஆய்வாளர் நிலை -2 பணியிடம் ஒன்று நிரப்பப்படவுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை தகுதியுள்ளவர்கள் https:// sivaganga.nic.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஏப்ரல்.1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
சிவகங்கை: SBI வங்கியில் வேலை ரெடி., தேர்வு இல்லை..!

சிவகங்கை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 3, 2025
திறன் மேம்பாட்டு பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகள் தாட்கோ சார்பில் நடைபெறும் விண்ணப்பிக்க www.tahdco.com இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். 18–23 வயது, +12 / பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கலாம் 6 மாதம் பயிற்சி கட்டணம் + விடுதி வசதி தாட்கோ வழங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 3, 2025
திருப்பத்தூரை சேர்ந்தவர் விமான நிலையத்தில் கைது!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சூரக்கோட்டையைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (48). இவா், சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று வந்துள்ளாா். விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில், அவா் போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்த நிலையில் விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


