News August 24, 2024
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அழகாபுரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து சக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.
Similar News
News December 11, 2025
விருதுநகர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

விருதுநகர் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 11, 2025
விருதுநகர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு.

விருதுநகர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
விருதுநகர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் டிச.19 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


