News October 9, 2024
ஆரணி அருகே 52 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

ஆரணியை அடுத்த தச்சூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடையில் சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த 52கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து போலீசார் சுப்பிரமணி (51), அவரது மகன் ராஜசேகர் (33) ஆகியோரை கைது செய்து, புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 8, 2025
தி.மலை: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

தி.மலை மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
தி.மலை: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

தி.மலை, வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் SHARE
News December 8, 2025
தி.மலை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தி.மலை மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…


