News August 26, 2024

ஆரணியில் 1000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

image

ஆரணியில் அரிமா சங்கம் சாா்பில் 1000 மாணவிகள் பங்கேற்ற பரத நாட்டிய சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் இந்த பரத நாட்டிய சாதனை நிகழ்ச்சியில் ஆரணி, திருவண்ணாமலை, வேலூா், காஞ்சிபுரம், விழுப்புரம் பதிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்றனா். இதில் பஞ்ச பூதங்கள், தண்ணீா் தூய்மை செய்தல், பஞ்சாக்ர நிருத்தியாஞ்சலி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Similar News

News December 9, 2025

தி.மலைக்கு வந்த அன்புமணி ராமதாஸ்

image

திருவண்ணாமலையில் மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி & அன்புமணி ராமதாஸ் சகோதரி கவிதா கணேஷ் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.

News December 9, 2025

தி.மலைக்கு வந்த அன்புமணி ராமதாஸ்

image

திருவண்ணாமலையில் மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி & அன்புமணி ராமதாஸ் சகோதரி கவிதா கணேஷ் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.

News December 9, 2025

தி.மலைக்கு வந்த அன்புமணி ராமதாஸ்

image

திருவண்ணாமலையில் மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி & அன்புமணி ராமதாஸ் சகோதரி கவிதா கணேஷ் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!