News August 26, 2024

ஆரணியில் 1000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

image

இன்று ஆரணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட நாட்டிய பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 1 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியபடி உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். இந்நிகழ்வில் பரதநாட்டிய ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

Similar News

News November 26, 2025

தி.மலை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 26, 2025

தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

image

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 26, 2025

தி.மலை: குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி விபரீதம்!

image

தானிப்பாடி அருகிலுள்ள சின்னயம்பேட்டை கிராமம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (30). இவரது மனைவி பவித்ரா (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜேம்ஸ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!