News August 15, 2024
ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றிய ஆட்சியர்

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி எம் பி துரை வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 17, 2025
திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும், திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் வரும் டிச.,23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். இந்த ரயில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படாது என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 17, 2025
திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில்<
News December 17, 2025
திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில்<


