News August 9, 2024
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பாஜக பிரமுகருக்கு சம்மன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பால் கனகராஜ் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், நாகேந்திரனுக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
Similar News
News November 28, 2025
KAS சென்ற விமானத்தில் கோளாறு கோளாறு ஏற்பட்டது

KAS சென்ற விமானத்தில் கோளாறு கோளாறு ஏற்பட்டது
சென்னையில் இருந்து இன்று (நவ-28) கோவைக்கு செங்கோட்டையன் சென்ற இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெங்களூருவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது சுமார்
விமானம் புறப்பட 1 மணி நேரம் தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது
News November 28, 2025
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. 9 ஆண்டுகள் சிறை

சென்னை ராமாபுரத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆடிவெள்ளியையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, பெண் காவலருக்கு கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார். புகாரின் பேரில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கண்ணனுக்கு 3 பிரிவில் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.
News November 28, 2025
சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு!

இன்று நவ-28 சென்னை மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கிய கணக்கீட்டு படிவங்களை விரைவாக பூர்த்தி செய்து திருப்பி வழங்கினால் மட்டுமே வாக்காளர்களின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இறுதி நாளான டிச.4 வரை காத்திருக்காமல், விரைந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும்’’
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்


