News August 9, 2024

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மிரட்டல்: ஒருவர் கைது

image

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்த்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து விடுவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு கடிதம் ஒன்று வந்தது. இதையடுத்து, அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மிரட்டல் தொடர்பாக கடலூரைச் சேர்ந்த பள்ளித் தாளாளர் அருண்ராஜை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Similar News

News December 6, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் ரூ.42,000 வரை சம்பளத்தில் வேலை!

image

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து, வரும் டிச.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.23,340 – ரூ.42,478 வரை சம்பளம் வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 6, 2025

திருவள்ளூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

திருவள்ளூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
▶️ SBI – 90226 90226
▶️ Canara Bank – 90760 30001
▶️ Indian Bank – 87544 24242
▶️ IOB – 96777 11234
▶️ HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News December 6, 2025

திருவள்ளூர்: மனிதன் கையே படாத அதிசய சிவலிங்கம்

image

திருவள்ளூர் மாவட்டம் கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது திரிபுராந்தகர் கோயில். இங்கு அர்ச்சகர் கூட லிங்கத்தைத் தொட்டு பூஜை செய்வதில்லை. மூலவரை தொடாமலே இங்கு அனைத்து பூஜைகளும் நடைபெறுகிறது. இதானல் ‘திருமேனியை தீண்டாத் திருமேனி’ என அழைக்கப்படுகிறார். கூவம் ஆற்று நீரைக் கொண்டே மூலவருக்கு அபிசேகம் செய்யப்படுகிறது. வேறு நீரால் அபிசேகம் செய்தால் மூலவர் மீது எறும்பு மொய்த்து விடுவதாக கூறப்படுகிறது. ஷேர்!

error: Content is protected !!