News August 10, 2024
ஆம்ஸ்ட்ராங்க கொலை தொடர்பாக போராடிய 1500 பேர் மீது வழக்கு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நேற்று மாலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு கருத்துகளை இயங்குநர் ரஞ்சித் பேசியிருந்தார். இதையடுத்து தற்போது போராட்டகாரர்கள் மீது வழக்கு பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
எஸ். ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய உதவி மையம்: மாநகராட்சி

சென்னை மக்களுக்கு SIR கணக்கீட்டு படிவம் நிரப்புவதில் எழும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 8 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என்றும் இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 18, 2025
எஸ். ஐ.ஆர் படிவங்களை பூர்த்தி செய்ய உதவி மையம்: மாநகராட்சி

சென்னை மக்களுக்கு SIR கணக்கீட்டு படிவம் நிரப்புவதில் எழும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 8 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என்றும் இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 18, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (17.11.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம்.
இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.


