News August 10, 2024

ஆம்ஸ்ட்ராங்க கொலை தொடர்பாக போராடிய 1500 பேர் மீது வழக்கு

image

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நேற்று மாலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு கருத்துகளை இயங்குநர் ரஞ்சித் பேசியிருந்தார். இதையடுத்து தற்போது போராட்டகாரர்கள் மீது வழக்கு பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2025

சென்னை இளைஞர்களே நாளை மிஸ் பண்ணாதீங்க!

image

சென்னை, கிண்டி பெண்கள் ஐடிஐ வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(நவ.21) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9499966026 எனும் எண்ணை அழைக்கலாம். <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 20, 2025

சென்னை: ரயில்வேயில் 3,000 காலி இடங்கள்- APPLY HERE!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000 முதல் 21,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-27க்குள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வே வேலை தேடுவோருக்கு ஷேர்.

News November 20, 2025

சென்னையில் கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு!

image

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதேபோல் மருத்துவ மாணவி ஒருவர் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அதே வரிசையில் நின்ற அரசு கார் ஓட்டுநரான விஜயகுமார் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து மயிலாப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!