News April 16, 2025
ஆன்லைன் முதலீடு – ரூபாய் 11 லட்சம் மோசடி

வில்லியனூரை சேர்ந்த இஸ்மத் நாச்சியார் என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி இஸ்மத் ட பல்வேறு தவணைகளாக ரூ.11,42,736 முதலீடு செய்து, அவருக்கு கொடுத்த பணிகளை செய்து முடித்து ஏமாந்தார் அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்
Similar News
News November 27, 2025
புதுவை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 5810 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 27, 2025
புதுச்சேரி: பல லட்சம் மதிப்பிளான போலி மாத்திரைகள்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் இயங்கியது. இந்நிலையில் அந்நிறுவனம் போலி மருந்துகள் தயாரித்த, போலி மருந்து தொழிற்சாலையில் சிபிசிஐடி போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிளான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றனர்.
News November 27, 2025
புதுச்சேரி: பல லட்சம் மதிப்பிளான போலி மாத்திரைகள்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில், பிரபல மருந்து நிறுவனம் பெயரில் இயங்கியது. இந்நிலையில் அந்நிறுவனம் போலி மருந்துகள் தயாரித்த, போலி மருந்து தொழிற்சாலையில் சிபிசிஐடி போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிளான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றனர்.


