News August 26, 2024

ஆன்மீகச் செம்மல் பட்டம் பெற்ற சேகர் பாபு

image

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று நடந்த முத்தமிழ் மாநாட்டில் ஆன்மீக செம்மல் என்ற பட்டம் சேகர் பாபு அவருக்கு வழங்கப்பட்டது.
இன்று முதல் ஆன்மீகச் செம்மல் சேகர்பாபு என்ற அழைக்கப்படுவார் என ஆதீனம் குன்றக்குடி அடிகளார் அனைவரின் சார்பாக மேடையில் தெரிவித்தார். தொடர்ந்து அனைவரும் இதற்கு கரகோஷங்கள் எழுப்பினர்.

Similar News

News December 2, 2025

கொடைக்கானலில் பெண்ணால் பரபரப்பு!

image

கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நடமாடும் மருத்துவ வாகனம் மற்றும் அருகே இருந்த 8-க்கும் மேற்பட்ட வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News December 2, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் அலைபேசி எண்ணிற்கு வரும் OTP கடவுச்சொல் Password ஆகியவற்றை அறிமுகமில்லாத நபர்களிடம் கூற கூடாது. இதன் மூலம், குற்றவாளிகள் இணையதளம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

News December 2, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் அலைபேசி எண்ணிற்கு வரும் OTP கடவுச்சொல் Password ஆகியவற்றை அறிமுகமில்லாத நபர்களிடம் கூற கூடாது. இதன் மூலம், குற்றவாளிகள் இணையதளம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!