News March 26, 2025
ஆதி திராவிடர்கள் புகார் பதிவு செய்ய கட்டணமில்லா எண் வெளியீடு

சிவகங்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை, 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
Similar News
News November 15, 2025
சிவகங்கை: அரசு பள்ளியில் வேலை ரெடி., உடனே APPLY

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க இங்கு <
News November 15, 2025
சிவகங்கையில் 17 வயது சிறுவன் மீது வழக்கு

புதுவயல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 4 அடி நீளமுள்ள வாளை கையில் பிடித்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ எடுத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், சிறுவனிடமிருந்து அந்த வாள் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போனும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 15, 2025
சிவகங்கை: கேஸ் சிலிண்டர் வைத்திருபோர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


