News March 26, 2025
ஆதி திராவிடர்கள் புகார் பதிவு செய்ய கட்டணமில்லா எண் வெளியீடு

சிவகங்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை, 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
Similar News
News December 12, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்

சிவகங்கை மாவட்டம், 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது, நிர்வாக காரணங்களினால் வருகின்ற 27.12 2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்

சிவகங்கை மாவட்டம், 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது, நிர்வாக காரணங்களினால் வருகின்ற 27.12 2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
சிவகங்கை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

சிவகங்கை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


