News May 17, 2024
ஆதிதிராவிடர் பள்ளி மாணவனுக்கு ஆட்சியர் பரிசு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், +2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்களுக்கான “என் கல்லூரி கனவு நிகழ்ச்சி இன்று (17.05.2024) நடைபெற்றது. இதில் +2 தேர்வில் 563 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவன் கணேஷ்குமார்-க்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
Similar News
News November 22, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்துபணி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்
News November 21, 2025
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர் ஆய்வு கூட்டம்

இன்று (நவ.21) காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
News November 21, 2025
காஞ்சிபுரம்: 10th தகுதி;மத்திய அரசு வேலை ரெடி!

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


