News January 23, 2025
ஆதரவற்ற முதியோர்; ஆட்சியர் போட்ட உத்தரவு

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு வட்டத்தில் கள ஆய்வின் போது ஆதரவின்றி இருந்த பெண்ணை முதியோர் இல்லத்தில் சேர்க்க உடனடி நடவடிக்கை எடுத்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பல கூட இருந்தனர்.
Similar News
News December 21, 2025
நாமக்கல்லில் புதிய வரலாறு!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.20) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.30ஆக நிர்ணயிக்கப்பட்டது. வடமாநிலத்தில் குளிர் காரணமாக முட்டைக்கு தட்டுப்பாடு அதிகரிப்பு.
News December 21, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ. 2 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.118-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.2 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.120 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.100-ல் இருந்து ரூ. 5 குறைக்கப்பட்டு ரூ. 95 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
News December 21, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ. 2 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.118-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.2 உயர்த்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.120 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.100-ல் இருந்து ரூ. 5 குறைக்கப்பட்டு ரூ. 95 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


