News October 23, 2024

ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் துவக்கம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.28 அன்று பூரம் நட்சத்திரத்தன்று நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

Similar News

News February 22, 2026

விருதுநகர்: GH நம்பர் SAVE பண்ணிக்கோங்க..!

image

தலைமை மருத்துவமனை, விருதுநகர் – 04562242722

அருப்புக்கோட்டை – 04566220264

இராஜபாளையம் – 04563221301

காரியாபட்டி – 04566255130

சாத்தூர் – 04562260215

சிவகாசி – 04562220301

திருச்சுழி – 04566282141

ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260220

மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 22, 2026

விருதுநகர்: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 22, 2026

ராஜபாளையத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

image

ராஜபாளையம் அருகே ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார்(42). இவருக்கும், இவருடைய அக்காள் குருபாக்கியம்(47) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குருபாக்கியம் வீட்டிற்குள் நுழைந்த விஜயகுமார் அவரை தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அவரை தடுக்க வந்த அவருடைய அக்கா மகள் ஆனந்தியையும் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!