News April 8, 2025
ஆண்டாள்,ரெங்கமன்னார் ஆறாம் நாள் காலை புறப்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 6-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் கோட்டைப்புரம் செட்டியார்கள் வகையறா மண்டபத்திற்கு எழுந்தருளி சென்றனர். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
Similar News
News December 6, 2025
விருதுநகர்: B.E முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

விருதுநகர் மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, PG படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <
News December 6, 2025
விருதுநகர்: செயின் பறிப்பு வழக்கில் இளைஞர் கைது

விளாத்திகுளம் அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது மனைவி சுலோச்சனா(65) உடன் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதியில் பைக்கில் சென்ற போது மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்நிலையில் டவுன் போலீசார் இன்று செயின் பறிப்பில் ஈடுபட்ட ராஜகம்பீரத்தைச் சேர்ந்த சசிகுமார்(19) என்ற இளைஞரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்
News December 6, 2025
காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் புறத்தொடர்பு பணியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் தகுதியுடையோர் www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


