News April 8, 2025

ஆண்டாள்,ரெங்கமன்னார் ஆறாம் நாள் காலை புறப்பாடு

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 6-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் கோட்டைப்புரம் செட்டியார்கள் வகையறா மண்டபத்திற்கு எழுந்தருளி சென்றனர். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Similar News

News December 2, 2025

டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு

image

சிவகாசி அருகே மாரனேரி பகுதிகளில் கடந்த 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக மதுரையில் ஜனவரி 7ல் நடைபெறும் மாநாடு குறித்து அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி,மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News December 2, 2025

டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு

image

சிவகாசி அருகே மாரனேரி பகுதிகளில் கடந்த 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக மதுரையில் ஜனவரி 7ல் நடைபெறும் மாநாடு குறித்து அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி,மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News December 2, 2025

டாக்டர் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு

image

சிவகாசி அருகே மாரனேரி பகுதிகளில் கடந்த 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பாக மதுரையில் ஜனவரி 7ல் நடைபெறும் மாநாடு குறித்து அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது இரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக டாக்டர் கிருஷ்ணசாமி,மத்திய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!