News August 16, 2024

ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டம் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வேளாண்துறை அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 20, 2025

திருப்பத்தூர்: ரயில்வேயில் 3,000 காலி இடங்கள்- APPLY HERE!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000 முதல் 21,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-27க்குள் <>இந்த <<>>லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வே வேலை தேடுவோருக்கு ஷேர்.

News November 20, 2025

திருப்பத்தூர்: காணாமல் போனவர் ஆற்றில் சடலமாக மீட்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரகு (40), நவம்பர் 10 ஆம் தேதி பணிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பாததால் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் நடத்தி வந்தனர் 19.11.2025 மாலை வெங்கிலி அருகே பாலாற்றில் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததால் போலீசார் சென்று சடலத்தை மீட்டனர். ரகு தானாக தவறி ஆற்றில் விழுந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடைபெறுகிறது.

News November 20, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.19) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!