News March 28, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு இன்று பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்பு, எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் வேட்புமனு ஏற்பு,
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு ஏற்பு, சுயேட்சை வேட்பாளர் அன்பு ரோஸ் மனு ஏற்பு, சுயேட்சை வேட்பாளர் இளைய குமார் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Similar News

News October 30, 2025

திண்டுக்கல்: தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

image

திண்டுக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 30, 2025

பழனி அருகே லாரி – பைக் மோதி ஒருவர் பலி

image

பழனியை அடுத்த மொல்லம்பட்டி பைபாஸ் அசோக் லைலாண்ட் ஷோரூம் அருகே இன்று விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனம் லாரி மோதியதில், இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பழனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 30, 2025

திண்டுக்கல் கலெக்டர் அறிவிப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து 306 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 (சனிக்கிழமை) நாளை மறுநாள் முற்பகல் 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபைகளில் தவறாமல் கலந்து கொண்டு, ஊரின் முன்னேற்றம் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!