News November 23, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் குற்றம் சாட்டிய விவசாயிகள்

image

விழுப்புரத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் இருவேல்பட்டு வாய்க்காலை தூர் வார வேண்டும், பட்டா மாற்றம் நில அளவைப் பணிகளை செய்து கொடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர், விவசாயிகளுக்கு கிசான் அட்டை வழங்குவதில்லை, கூட்டுறவு வங்கிகள் கடன் தருவதில்லை என குற்றம்சாட்டினர்.

Similar News

News November 23, 2025

விழுப்புரம்: மின்கம்பம் பழுதா? உடனே புகார்!

image

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் செய்ய, இதற்காக 24 மணி நேர ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், <>“TNEB Smart Consumer App<<>>” மூலம் ‘Complaint’ ஆப்ஷனில் புகார் பதிவு செய்யலாம். அதோடு www.tangedco.org தளத்தில் Consumer Complaints-ல் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 23, 2025

விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

image

இன்றைய (நவம்பர் 23) சந்தை நிலவரப்படி, விழுப்புரத்தில் நாட்டு கோழி ஒரு கிலோ 450 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி 190 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீன் வகைகளில் சிறிய வஞ்சரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், சங்கரா ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், தேங்காய் பாறை 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News November 23, 2025

விழுப்புரம்: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே<> கிளிக்<<>> செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். விழுப்புரம் மக்களே இதனை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!