News August 3, 2024
ஆடிப்பெருக்கு: 9 இடங்களில் சேலம் ஆட்சியர் அனுமதி

ஆடிப்பெருக்கு விழாவை ஓட்டி பொதுமக்கள் பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, கிழக்குக்கரை வாய்க்கால், ஓனம் பாறைகால்வாய், நெடுங்குளம் மாம்பாடியூர், வெள்ளரி வெள்ளி பவளத்தார் மோரி, கொளத்தூர், செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி, சென்றாய பெருமாள் கோவில், காவிரி பாலம் முதல் முனியப்பன் கோவில் வரை, எம்ஜிஆர் பாலம், திப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மட்டும் நீராட அனுமதிக்கப்படுவர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
சேலத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

சேலத்தில் செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா (Aditya Birla) நிறுவனம், 15 ‘ஏஜென்சி சேல்ஸ் மேலாளர்’ பணியிடங்களை நிரப்பவுள்ளது. இந்தப் பணிக்கு ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலாரும் <
News November 18, 2025
சேலத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

சேலத்தில் செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா (Aditya Birla) நிறுவனம், 15 ‘ஏஜென்சி சேல்ஸ் மேலாளர்’ பணியிடங்களை நிரப்பவுள்ளது. இந்தப் பணிக்கு ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலாரும் <
News November 18, 2025
ஆத்தூரில் ஆண் சடலம்! பரபரப்பு

ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் உள்ள சாலையோர கழிவுநீர் சாக்கடையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு சோதனையிட்டதில் கணியாமூர் சேர்ந்த தனியார் பஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் என்பதும் இரவில் நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


