News August 3, 2024

ஆடிப்பெருக்கு: 9 இடங்களில் சேலம் ஆட்சியர் அனுமதி

image

ஆடிப்பெருக்கு விழாவை ஓட்டி பொதுமக்கள் பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, கிழக்குக்கரை வாய்க்கால், ஓனம் பாறைகால்வாய், நெடுங்குளம் மாம்பாடியூர், வெள்ளரி வெள்ளி பவளத்தார் மோரி, கொளத்தூர், செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி, சென்றாய பெருமாள் கோவில், காவிரி பாலம் முதல் முனியப்பன் கோவில் வரை, எம்ஜிஆர் பாலம், திப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மட்டும் நீராட அனுமதிக்கப்படுவர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

சேலம்: கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த பெண்.. பரபரப்பு!

image

சேலத்தை சேர்ந்த சுந்தரி என்ற கூலித்தொழிலாளி, தனது கணவர் வெற்றிவேல் சொத்துக்காக மகனை கூலிப்படை வைத்து கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டினார். மகனை காக்க கோரி, கழுத்தில் கயிற்றுடன் வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என கண்ணீருடன் வந்த தாய் தெரிவித்தார்.

News November 18, 2025

சேலம்: கழுத்தில் தூக்கு கயிறுடன் வந்த பெண்.. பரபரப்பு!

image

சேலத்தை சேர்ந்த சுந்தரி என்ற கூலித்தொழிலாளி, தனது கணவர் வெற்றிவேல் சொத்துக்காக மகனை கூலிப்படை வைத்து கொல்ல முயல்வதாக குற்றம் சாட்டினார். மகனை காக்க கோரி, கழுத்தில் கயிற்றுடன் வந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வேன் என கண்ணீருடன் வந்த தாய் தெரிவித்தார்.

News November 18, 2025

சேலத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!

image

சேலத்தில் செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா (Aditya Birla) நிறுவனம், 15 ‘ஏஜென்சி சேல்ஸ் மேலாளர்’ பணியிடங்களை நிரப்பவுள்ளது. இந்தப் பணிக்கு ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலாரும் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ₹30,000 முதல் ₹40,000 வரை ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலாளராக பணியாற்ற அருமையான வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்.

error: Content is protected !!