News August 2, 2024
ஆடிப்பெருக்கு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 20, 2025
திருச்சி: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ, துறை சார்ந்த டிகிரி
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 20, 2025
திருச்சி: 100 வயது முதியவர் மாயம்!

மணப்பாறை அருகே உள்ள காரமேட்டுபட்டியை சேர்ந்தவர் வெள்ளையகவுண்டர். 100 வயதான இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை விட்டு சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மகன் கோபாலகிருஷ்ணன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
திருச்சி: 100 வயது முதியவர் மாயம்!

மணப்பாறை அருகே உள்ள காரமேட்டுபட்டியை சேர்ந்தவர் வெள்ளையகவுண்டர். 100 வயதான இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை விட்டு சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மகன் கோபாலகிருஷ்ணன் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


