News August 2, 2024

ஆடிப்பெருக்கில் தாலிக்கயிறு மாற்றுவது ஏன்?

image

சங்க நூல்களில் பெண்கள் நதியை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது. ஆடிப்பெருக்கு அன்று பெருக்கெடுத்து ஓடி வரும் புது வெள்ளம், புது நீரில் சுமங்கலி பெண்கள் குறிப்பாக புதுமணப் பெண்கள் தாலி கயிறை மாற்றிக்கொள்வது மாங்கல்ய பலத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Similar News

News November 8, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.7) ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News November 7, 2025

திருவாரூர்-திருச்சி கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை

image

திருவாரூரில் இருந்து திருச்சிக்கு கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது காலை 8:15 மற்றும் மாலை 4:25 மணிக்கு திருச்சிக்கு ரயில் இயக்கப்படுகிறது. கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை நடைபெறுகிறது என்றும், திருவாரூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா உடன் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

திருவாரூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

error: Content is protected !!