News August 8, 2024
ஆடிப்பூரம் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் புதன்கிழமை ஆடிப்பூரம் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அம்மனின் அலங்காரத்தை காண கோடி கண்கள் வேண்டும் என்பதை பக்தர்கள் உணர்ந்த தருணமாக இருந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Similar News
News November 9, 2025
திருவண்ணாமலை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
தி.மலையில் எலெக்ட்ரீசியன் பயிற்சி ; வேலை உறுதி!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான் ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கும் எலெக்ட்ரீசியன் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உதவியும் செய்து தரப்படுமாம். நல்ல வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்க <
News November 9, 2025
தி.மலை: சாலையில் களமிறங்கிய மக்கள்!

தி.மலை: கல்நகர் பகுதியில் முறையான குடிநீர், சாலை வசதிகள் கேட்டு பொதுமக்கள் இன்று(நவ.9) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பிறகு, குறைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


