News August 8, 2024

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

image

வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 275 பேருந்துகள், நாளை மறுநாள் சனிக்கிழமை 315 பேருந்துகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 25, 2025

செங்கல்பட்டு: ரயில் மோதி வாலிபர் பலி!

image

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, 5-வது நடைமேடையிலிருந்து 4-வது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்த 30 வயது வாலிபர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடம் இருந்த ஏ.டி.எம். அட்டையை வைத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 25, 2025

செங்கல்பட்டு: ரயில் மோதி வாலிபர் பலி!

image

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, 5-வது நடைமேடையிலிருந்து 4-வது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்த 30 வயது வாலிபர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடம் இருந்த ஏ.டி.எம். அட்டையை வைத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 25, 2025

செங்கல்பட்டு: ரயில் மோதி வாலிபர் பலி!

image

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, 5-வது நடைமேடையிலிருந்து 4-வது நடைமேடைக்கு தண்டவாளத்தை கடந்த 30 வயது வாலிபர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடம் இருந்த ஏ.டி.எம். அட்டையை வைத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!