News August 8, 2024
ஆடித்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

வார இறுதி நாட்கள் மற்றும் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 275 பேருந்துகள், நாளை மறுநாள் சனிக்கிழமை 315 பேருந்துகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 8, 2025
செங்கல்பட்டில் தேதி மாற்றம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள 41 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட 09.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த எழுதும் திறனுக்கான தேர்வு நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்படி தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
News November 8, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
News November 8, 2025
செங்கல்பட்டு: இன்று குடும்ப அட்டை குறைதீர் முகாம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரகளுக்கான குடும்ப முகாம் நாளை (நவ.8) நடைபெற உள்ளது. வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக குறைதீர் முகாம் செங்கல்பட்டு-தைலாவரம், செய்யூர்-வடப்பட்டினம், மதுராந்தகம்-பூதூர், திருக்கழுக்குன்றம்-வாயலூர், திருப்போரூர்-மேலையூர், வண்டலூர்-கீரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்/நீக்குதல், புதிய அட்டை போன்ற சேவைகளை பெறலாம். ஷேர்!


