News March 4, 2025

ஆசிரியர் ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக மாணவி புகார்

image

அழகாபுரியில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, இலக்கியம்பட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் மாணவியின் தாயார் உயிரிழந்ததால், அவர் ஒரு மாதம் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. பின்னர் மீண்டும் பள்ளிக்கு சென்றபோது, ஆசிரியர், மாணவியை ஜாதி பெயரை செல்லி திட்டியதாக, இன்று மாணவி, முதன்மை கல்வி அலுவலரிடம், மாவட்ட பாஜக தலைவர் மூலம் புகார் அளித்தார்.

Similar News

News December 19, 2025

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிச.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகர தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன, தோப்பூரில் கேசவன், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். இரவு வேலை செய்யும் பெண்களுக்கு பகிரவும்.

News December 19, 2025

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிச.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகர தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன, தோப்பூரில் கேசவன், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். இரவு வேலை செய்யும் பெண்களுக்கு பகிரவும்.

News December 19, 2025

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிச.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகர தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன, தோப்பூரில் கேசவன், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். இரவு வேலை செய்யும் பெண்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!