News August 14, 2024
அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை 2/2

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை துப்பாக்கியை காட்டி மிரட்டியது உண்மையா? கொலையாளிகளை ஒருங்கிணைத்தது எப்படி? அவர்களுக்கு பணம் எப்படி விநியோகிக்கப்பட்டது? கொலையாளிகளை சிறையில் சந்தித்து நாகேந்திரன் கொலை திட்டம் தீட்டினாரா? கொலையில் அரசியல் பின்புலம் உள்ளதா? என கேள்வி கேட்டு போலீசார் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
BIG NEWS: சென்னையை மீண்டும் மீண்டும் பதம் பார்க்கும் புயல்!

டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.02) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை வெளுத்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கையால் சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, காஞ்சிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட் விடுபட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க
News December 2, 2025
BIG NEWS: சென்னையை மீண்டும் மீண்டும் பதம் பார்க்கும் புயல்!

டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.02) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை வெளுத்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கையால் சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, காஞ்சிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட் விடுபட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க
News December 2, 2025
BIG NEWS: சென்னையை மீண்டும் மீண்டும் பதம் பார்க்கும் புயல்!

டிட்வா புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.02) சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை வெளுத்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கையால் சென்னையில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, காஞ்சிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட் விடுபட்டுள்ளது. உஷாரா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க


