News December 4, 2024

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, ஒளவையார் விருது வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகின்ற 31.12.2024 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்

Similar News

News November 18, 2025

சிவகங்கை: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

image

சிவகங்கை மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் – ரூ.15,000 வழங்கப்படும். தமிழில் நடைபெறும் இத்தேர்வானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயனுள்ள தகவலை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News November 18, 2025

சிவகங்கை: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

image

சிவகங்கை மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் – ரூ.15,000 வழங்கப்படும். தமிழில் நடைபெறும் இத்தேர்வானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயனுள்ள தகவலை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News November 18, 2025

சிவகங்கை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!