News December 4, 2024

அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, ஒளவையார் விருது வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகின்ற 31.12.2024 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்

Similar News

News November 26, 2025

சிவகங்கையில் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட, ரயில் நிலையங்கள் வழியாக முதன் முறையாக கார்த்திகை தீபத்திற்கு திருநெல்வேலி – திருவண்ணாமலை சிறப்பு ரயில். வண்டி எண்கள்: 06075, 06076, அடுத்த மாதம் டிசம்பர்- 03,04 தேதிகளில் சிவகங்கை மானாமதுரை, காரைக்குடி ஆகிய நிலையங்களில் நின்று திருவண்ணாமலை செல்லும். இதை சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News November 26, 2025

சிவகங்கை: 12th போதும்… ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

image

சிவகங்கை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.19,900 – 21,700 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News November 26, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (25.11.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!