News December 4, 2024
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, ஒளவையார் விருது வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகின்ற 31.12.2024 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று தெரிவித்துள்ளார்
Similar News
News December 10, 2025
சிவகங்கை வாக்கு எண்ணிக்கை மையம் ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில், வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி, இன்று காவல் கண்காணிப்பாளர் சிவ.பிரசாத், முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறையை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
News December 10, 2025
சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்.!

சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️ SP – 04575-240427
▶️ ADSP – 04575-243244, 04575240587
▶️ திருப்பத்தூர் (DSP) – 04577-26213
▶️ தேவகோட்டை (DSP) – 04561-273574
▶️ காரைக்குடி (DSP) – 04565-238044
▶️ மானாமதுரை (DSP) – 04574-269886
▶️ சிவகங்கை (DSP) – 04575-240242
▶️ Share This Useful Content…
News December 10, 2025
சிவகங்கை: இனி வரிசையில் நிக்காதிங்க.. எல்லாமே ONLINE

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி இங்கு க்ளிக் செய்து வீட்டில் இருந்தபடியே உங்கள் வரிகளை செலுத்த முடியம், குறைகளை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க


