News December 6, 2024
அவசர மருத்துவ உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாக 108ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் 108ஆம்புலன்சில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளருக்கான கடந்த 29ஆம் தேதி வெளியானது. இதற்கு முதற்கட்ட நேர்முகத் தேர்வு இன்றும் நாளையும் (6,7ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெற உள்ளது. நேர்முக தேர்வு வருபவர்கள் தங்களது கல்வித்தகுதி, முகவரி, அடையாள சான்றுகளை எடுத்து வர அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 14, 2025
திருச்சி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வையம்பட்டி அடுத்த தண்டல்காரனூர் அருகே நேற்று இரவு இடையபட்டியைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா என்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் கேம் மூலமாக ஏற்பட்ட பண இழப்பின் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அவர் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 14, 2025
திருச்சி: புகையிலையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டத்தில், “புகையிலை இல்லா இளைய சமுதாயம்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு முகாம் கடந்த 9-ம் தேதி தொடங்கி டிச.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் புகையிலையின் தீமைகள் குறித்து ஒவ்வொரு கிராமத்திலும் வாரத்தில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரம் இருமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
திருச்சி போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை!

திருச்சி இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடம்: திருச்சி
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. சம்பளம்: ரூ.30,000
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <