News March 23, 2024
அழகு குத்தி கிரிவலம் வந்த பக்தர்கள்

பழனி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள் விழா இன்று நடைபெற்று வருகிறது. மலையடிவாரத்தில் பக்தர்கள் முகத்தில் அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி முருகனை வழிபட சென்றனர். 5 அடி முதல் 10 அடி வரையிலான வேலை முகத்தில் குத்தி கிரிவலம் சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் பக்தர்கள் பலரும் காவடி எடுத்து ஆடிப்பாடி முருகனை தரிசனம் செய்தனர்.
Similar News
News May 8, 2025
பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
News May 8, 2025
பொது விநியோகத்திட்டம் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
News May 8, 2025
திண்டுக்கல் மக்களுக்கு முக்கிய எண்கள்

திண்டுக்கல் கலெக்டர்- 0451-2461199.
காவல்துறை கண்காணிப்பாளர்-0451-2461500
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர்-0451-2432578
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்-0451-2422351
மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்-0451-2460050
மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் பொறியாளர்- 0451-2461868. உங்கள் பகுதியில் உள்ள புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க