News August 2, 2024
அறந்தாங்கியில் மின்மாற்றியை துவக்கி வைத்த அமைச்சர்

அறந்தாங்கி அடுத்த மறமடக்கி ஊராட்சியில் பொதுமக்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆற்றங்கரை பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட மின்மாற்றியின் செயல்பாட்டை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மின்சார துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 24, 2025
புதுகை: மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 24, 2025
புதுகை: மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 24, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட “கேபின் க்ருவ்” விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படையில் பல்வேறு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கி வேலைவாய்ப்பும் வழங்க உள்ளது. இதில் 18 முதல் 23 வயது வரை உள்ள +2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com பதிவு செய்ய கலெக்டர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.


