News August 8, 2024
அரூர் அரசு கல்லூரியில் இன்று 3ஆம் கட்ட கலந்தாய்வு

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர, இணைய வழியில் விண்ணப்பித்து அதற்கான இரண்டு கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்தன. இந்நிலையில், பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து உடனடித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்காமல் நேரடியாக கல்லூரிகளில் சேர 3ஆம் கட்ட கலந்தாய்வு இன்று (8ஆம் தேதி) நடைபெற உள்ளது. மாணவரகள் இதனை பயன்படுத்தி பயன்பெறவும்.
Similar News
News November 20, 2025
தருமபுரி மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்!

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் பொருட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இப்படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்கள் அனைத்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெரும். வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்திசெய்ய, வாக்காளர்களுக்கு உதவிட அனைத்தும் செய்யப்படும். என கலெக்டர் சதீஷ் தகவல்.
News November 20, 2025
தருமபுரி பேருந்துகளில் டிஜிட்டல் டிக்கெட் தொடக்கம்!

தருமபுரி ஆட்சித்தலைவர் சதீஷ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP, இணைந்து புதிய தாழ்தள (LSS) நகரப் பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தல் நிகழ்ச்சி இன்று (நவ.20) நடைபெற்றது. மேலும், இது தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் டிக்கெட் விநியோகம் பேருந்து ஆகும். பின், இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News November 20, 2025
தருமபுரி: டிகிரி பொதும்! ரூ.89,150 சம்பளத்தில் வேலை ரெடி!

தருமபுரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கிகளில் 91 Assistant Manager காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியிப்பிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்து 20 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,500 – ரூ.89,150 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ம் தேதிக்குள் இங்கே <


