News August 8, 2024

அரூர் அரசு கல்லூரியில் இன்று 3ஆம் கட்ட கலந்தாய்வு

image

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர, இணைய வழியில் விண்ணப்பித்து அதற்கான இரண்டு கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்தன. இந்நிலையில், பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து உடனடித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்காமல் நேரடியாக கல்லூரிகளில் சேர 3ஆம் கட்ட கலந்தாய்வு இன்று (8ஆம் தேதி) நடைபெற உள்ளது. மாணவரகள் இதனை பயன்படுத்தி பயன்பெறவும்.

Similar News

News November 28, 2025

தருமபுரி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 35,271 இல்லங்களுக்கே சென்று மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பயனாளிகளுக்கு டிசம்பர் 2025 மாதத்திற்குரிய பொதுவிநியோகத்திட்டப் பொருட்களை எதிர்வரும் டிசம்பர்-02 மற்றும் 03, ஆகிய தேதிகளில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கப்படும். என தருமபுரி மாவட்ட ஆட்சியர் இன்று (நவ.28) தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

தருமபுரி: மனைவியை கொல்ல முயன்ற கணவன்-7ஆண்டு சிறை!

image

நல்லம்பள்ளி,எள்ளுகுழி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், இவரது மனைவி மணிமேகலை. கடந்த 2022 ஆண்டு ஆக-14, இருவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பெருமாள் அரிவாளால் மணிமேகலையை வெட்டியுள்ளார். மேலும், மணிமேகலை சிகிச்சைபெற்று குணமடைந்த பின்னர், வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதன்படி, நீதிபதி ஹசினாபானு இன்று (நவ.28) குற்றவாளியாக பெருமாளுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதம் விதியத்துள்ளார்.

News November 28, 2025

தருமபுரி: மனைவியை கொல்ல முயன்ற கணவன்-7ஆண்டு சிறை!

image

நல்லம்பள்ளி,எள்ளுகுழி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், இவரது மனைவி மணிமேகலை. கடந்த 2022 ஆண்டு ஆக-14, இருவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பெருமாள் அரிவாளால் மணிமேகலையை வெட்டியுள்ளார். மேலும், மணிமேகலை சிகிச்சைபெற்று குணமடைந்த பின்னர், வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதன்படி, நீதிபதி ஹசினாபானு இன்று (நவ.28) குற்றவாளியாக பெருமாளுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதம் விதியத்துள்ளார்.

error: Content is protected !!