News January 1, 2025
அரூரில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

அரூர்-தர்மபுரி சாலை வனப்பகுதியையொட்டி உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்லூரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து, நேற்று அரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
தருமபுரி: மாணவி மாயம் – தாய் புகார்!

தருமபுரி தனியார் கல்லுாரியில்,கிருஷ்ணகிரியை சேர்ந்த 17 வயது சிறுமியை பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கிறார். இந்நிலையில் கடந்த, நவ-29 காலை, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், கிருஷ்ணகிரி மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மொட்டையன் கொட்டாயை சேர்ந்த சுரேஷ் (21) மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
தருமபுரி: மாணவி மாயம் – தாய் புகார்!

தருமபுரி தனியார் கல்லுாரியில்,கிருஷ்ணகிரியை சேர்ந்த 17 வயது சிறுமியை பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கிறார். இந்நிலையில் கடந்த, நவ-29 காலை, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், கிருஷ்ணகிரி மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மொட்டையன் கொட்டாயை சேர்ந்த சுரேஷ் (21) மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
தருமபுரி: 10th PASS.. AIIMS-ல் வேலை ரெடி.! APPLY NOW

தருமபுரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <


