News March 26, 2025
அருப்புக்கோட்டையில் 500 சிசிடிவி கேமராக்கள்

அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்க நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியில் தற்போது வரை சுமார் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனுக்குடன் கண்டறிய இக்கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
Similar News
News December 13, 2025
விருதுநகர்: 10th தகுதி.. மத்திய அரசு வேலை ரெடி

விருதுநகர் மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள்<
News December 13, 2025
விருதுநகர் ஊர்க்காவல் படையில் சேர வாய்ப்பு.!

விருதுநகர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஊர்காவலர் காலி பணியிடத்திற்கு சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு வருகின்ற 27ஆம் தேதி காலை 8 மணி முதல் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளதாக இருக்க வேண்டும். மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும் நிலையில் மதிப்பூதியமாக ரூபாய் 560 வழங்கப்படுகிறது.
News December 12, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <


