News March 24, 2025

அரியலூர்: 220 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூரில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் அன்பரசி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் 220 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தினர்.

Similar News

News November 23, 2025

அரியலூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால், நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, அரியலூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News November 23, 2025

அரியலூர் மாவட்டம் உதயமான தினம் இன்று

image

அரியலூர் மாவடத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நவம்பர் 23, 2007யில் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால், இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்ற புனைபெயருடன் பரவலாக அழைக்கப்படுகிறது.

News November 23, 2025

அரியலூர் மாவட்டம் உதயமான தினம் இன்று

image

அரியலூர் மாவடத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நவம்பர் 23, 2007யில் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால், இங்கு தமிழகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இதனால் அரியலூர் சிமெண்ட் சிட்டி (Cement city) என்ற புனைபெயருடன் பரவலாக அழைக்கப்படுகிறது.

error: Content is protected !!