News March 24, 2025
அரியலூர்: 220 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூரில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் அன்பரசி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் 220 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தினர்.
Similar News
News December 5, 2025
அரியலூர்: கர்நாடக MLA தமிழக அமைச்சரை சந்திப்பு

அரியலூர், பெரம்பலூர்-கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கர்நாடக மாநில மின்சார வாரிய தலைவரும், உஸ்கோட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் பச்சேகௌடாவை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அரியலூர் சுற்றுலா மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
News December 5, 2025
அரியலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

அரியலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம், நாளை (டிசம்பர் 6) வாரியங்காவல் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…


