News March 15, 2025

அரியலூர்: விவசாயிகள் உதவித்தொகை பெற இது கட்டாயம்

image

மத்திய அரசு வழங்கும் பிரதமர் கௌரவ உதவித்தொகை உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் இணையவழியில் பதிவு செய்து, தேசிய அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு 20-வது தவணை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே தேசிய அடையாள எண் பெறாத விவசாயிகள் உடனடியாக இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். SHARE IT NOW

Similar News

News April 18, 2025

அரியலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

image

அரியலூர் பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04329 – 228337, 228151, 228336
▶️முதியோர் ஹெல்ப்லைன் – 14567
▶️மகளிர் பாதுகாப்பு – 181, 04329-220230
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️டெங்கு காய்ச்சல் உதவி வாட்ஸ்ஆப் எண் – 8098160003
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

News April 18, 2025

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, பதிவு செய்து 5 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகள் ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்களுக்கு 45 வயது இதர பிரிவினருக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9499055914 எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News April 18, 2025

இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள்

image

அரியலூர் மாவட்டம் 17.04.2025 வியாழன் இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள் விவரம். ஒவ்வாரு பகுதிக்கு செல்லும் ஒவ்வொரு காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ளனர். அவசர உதவிக்கு அந்த பகுதி காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வதால் குற்றங்கள் தடுக்கப்படுகின்றது.

error: Content is protected !!