News May 8, 2025
அரியலூர்: வனத்துறையில் வேலை!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <
Similar News
News December 4, 2025
அரியலூர் மாவட்டத்தின் மழையின் அளவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மிதமான மழை பெய்தது. இதனை ஒட்டி அரியலூரில் 6.2 மி.மீ, திருமானூரில் 8.2 மி.மீ, ஜெயங்கொண்டத்தில் 16.4 மி.மீ செந்துறையில் 5.2 மி.மீட்டரும், ஆண்டிமடத்தில் 2.8 மி.மீட்டரும், சித்தமல்லி டேமில் 4 மி.மீட்டரும், குருவாடியில் 13 மிமீட்டரும், தா.பழூரில் 3 மி.மீ மழை பெய்துள்ளது. அதன்படி மாவட்டத்தின் மொத்தமாக 58.8 மில்லிமீட்டர் மழை பதிவாதியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
அரியலூர்: விவசாய நிலங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

அரியலூர் வட்டாரத்தில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அஸ்தினாபுரம் பகுதியில் நிலங்களை வேளாண்மை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சம்பா நெல் பயிரை அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின் படி பராமரிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
News December 4, 2025
அரியலூர்: கருத்தடை செய்தால் ஊக்கத்தொகை

அரியலூர் மாவட்டத்தில், ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளிய முறையிலும், தையல்-தழும்பு-வலியின்றி ஒரு சில நிமிடங்களில் மேற்கொள்ளப்படும். இதில் கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளார்கள். மேலும் அரசின் சார்பில் ஊக்க தொகையாக ரூ.1100/-, ஊக்குவிப்போருக்கு ரூ.200/- அன்றே வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


