News December 16, 2025

அரியலூர் மாவட்ட ரோந்து பணி விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.15) இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News April 5, 2026

அரியலூர்: மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு

image

அரியலூரில் பிரசித்தி பெற்ற கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது. இங்கு உள்ள உண்டியல் உடைந்து கிடந்ததை பார்த்த கோயில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் சிசிடிவியை ஆய்வு செய்தபோது, மர்ம ஆசாமி ஒருவர், குடையால் முகத்தை மறைத்து உண்டியலில் திருட முயன்றுள்ளார். ஆனால் உள் பூட்டை உடைக்க முடியாததால், விரக்தி அடைந்து திரும்பி சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 5, 2026

அரியலூர் மாவட்ட கலெக்டர் கடும் எச்சரிக்கை..!

image

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சட்ட விரோதமாக சிலிண்டர்களை பதுக்கினால் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் பிரிவு மூலம் கடும் நடவடிக்கை எடுத்திட மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், தேவையான அளவு சிலிண்டர் உள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

News April 5, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.4) இரவு 10 முதல் இன்று (ஏப்ரல்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!