News April 26, 2025

அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள கட்டுரை, பேச்சுப் போட்டியில் 11, 12ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். மேலும், இதில் வெற்றி பெறும், மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம் , 2 ஆம் பரிசு ரூ.7 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE IT)

Similar News

News November 23, 2025

அரியலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

அரியலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News November 23, 2025

அரியலூர்: 10th போதும் அரசு வேலை!

image

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்னப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணக்கலாம்
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.

News November 23, 2025

அரியலூர்: சரக்கு வாகனம் மோதி விபத்து

image

அரியலூர் மாவட்டம், வீரசோழபுரம் பேருந்து நிலையம் அருகில், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், சென்ற சரக்கு வகான ஓட்டுனர், தூக்க கலக்கத்தில் இருந்ததால் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் சைக்கிளில் வந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!