News April 26, 2025
அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள கட்டுரை, பேச்சுப் போட்டியில் 11, 12ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். மேலும், இதில் வெற்றி பெறும், மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம் , 2 ஆம் பரிசு ரூ.7 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE IT)
Similar News
News September 17, 2025
அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம், அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குவாகம் காவல் நிலையம் தொடர்பு எண், செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
News September 16, 2025
அரியலூர்: சொந்த தொழில் தொடங்க கடன் உதவி!

அரியலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், இங்கு <
News September 16, 2025
அரியலூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

உணவுப்பொருட்களில் குறிப்பாக காய்கறி பயிர்களில் அதிகப்படியான ரசா–யன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தபட்டால் நச்சுத்தன்மை அதிகரித்து மக்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என அரியலூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். SHARE NOW !