News April 26, 2025

அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள கட்டுரை, பேச்சுப் போட்டியில் 11, 12ஆம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். மேலும், இதில் வெற்றி பெறும், மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம் , 2 ஆம் பரிசு ரூ.7 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE IT)

Similar News

News November 21, 2025

அரியலூர்: ஆட்சியர் மருத்துவமுகாம் அறிவிப்பு!

image

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நவம்பர் 22ஆம் தேதி அன்று மாராக்குறிச்சியில், அன்னை மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News November 21, 2025

அரியலூர்: ஆட்சியர் மருத்துவமுகாம் அறிவிப்பு!

image

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நவம்பர் 22ஆம் தேதி அன்று மாராக்குறிச்சியில், அன்னை மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News November 21, 2025

அரியலூர்: ஆட்சியர் மருத்துவமுகாம் அறிவிப்பு!

image

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நவம்பர் 22ஆம் தேதி அன்று மாராக்குறிச்சியில், அன்னை மேல்நிலைபள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் இருதயவியல், தோல், எலும்பு, நரம்பியல் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!