News August 2, 2024

அரியலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

image

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் ஆடி திருவாதிரை யான இன்று சோழப் பேரரசில் மாமன்னனாக விளங்கிய ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது இதனை ஒட்டி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்

Similar News

News November 9, 2025

அரியலூர்: அரசு வேலை-தேர்வு இல்லை!

image

அரியலூரில் மாவட்டத்தில் 33 கிராம ஊராட்சி செயலாளர் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1.கல்வி தகுதி: 10th
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.கடைசி நாள்: இன்று (09.11.2025)
6.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>Click<<>> செய்க
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 9, 2025

அரியலூர் மாவட்டத்தில் இப்படியொரு கிணறா?

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும், சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும், அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது,கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க, SHARE IT…

News November 9, 2025

அரியலூர்: SIR கணக்கெடுப்புக்கு உதவி மையம்!

image

அரியலூ மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏற்படும் எந்தவொரு சந்தேகத்திற்கும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் வாக்காளர் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம். எனவே இதனை பயண்படுத்தி கணக்கெடுப்புப் படிவங்களை சரியாக நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!