News November 30, 2024
அரியலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.30) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்
Similar News
News December 7, 2025
அரியலூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News December 7, 2025
அரியலூர்: பூட்டை உடைத்து 45 பவுன் கொள்ளை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில், சீமான் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் சுமார் 45 பவுன் நகைகளை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார்வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
News December 7, 2025
அரியலூர்: பூட்டை உடைத்து 45 பவுன் கொள்ளை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில், சீமான் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் சுமார் 45 பவுன் நகைகளை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார்வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.


