News October 10, 2025

அரியலூர் மாவட்டத்தின் மழையின் அளவு!

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் (அக்.09) முதல் இன்று (அக்.10) காலை வரை ஆண்டிமடத்தில் 11 மில்லி மீட்டரும், தா.பழுரில் 0.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் மொத்த மழையளவு 11.4 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. மேலும் அதன்படி, சராசரி மழையளவு 01.43 மில்லி மீட்டர் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

அரியலூர்: திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

image

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள இலையூர் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகை திருடப்பட்டது. இது சம்பந்தமாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மற்றும் கொள்ளிடம் பகுதியை சார்ந்த உத்திராபதி மற்றும் ராஜகோபால் இருவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.07) இரவு 10 மணி முதல், (டிச.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News December 8, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.07) இரவு 10 மணி முதல், (டிச.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!