News August 16, 2024
அரியலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 22, 2025
அரியலூர் : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (நவ21) தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
News November 22, 2025
அரியலூர் : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (நவ21) தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
News November 22, 2025
அரியலூர் : தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (நவ21) தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர்கள் 15 நபர்களுக்கு, கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 14 நபர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


