News October 16, 2024

அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக்காலங்களில் ஈரம் கசிந்த ஸ்விட்ச் போர்டுகளை தொடக்கூடாது, மின்கம்பம் மற்றும் ஸ்டே கம்பிகளில் வளர்ப்பு பிராணிகளை கட்டக்கூடாது, இடி, மின்னல் சமயங்களில் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை ஆஃப் செய்து வைக்க வேண்டும். மேலும் வீட்டில் மின்தடை ஏற்பட்டால் 9498794987 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News July 11, 2025

அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடி

image

வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார். அதிலும் குறிப்பாக கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News July 11, 2025

அரியலூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

➡️ தமிழகத்தில் நாளை 13.8 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!

News July 11, 2025

அரியலூர்: மாணவர்களுக்கு திறன் பயிற்சி அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் ஜூலை 14 வரை நடைபெறவுள்ளன. ஆகவே, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூலை 14-ம் தேதி அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெற உள்ளது என ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்தகவலை SHARE செய்ங்க.

error: Content is protected !!