News September 12, 2024

அரியலூர்-போட்டித் தேர்வை கண்காணிக்க குழுக்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2,2ஏ முதல் நிலை தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை, 08 இயங்கு குழுக்கள் 29 ஆய்வு அலுவலர்கள், 29 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News September 17, 2025

அரியலூர்: ரூ.47.000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

அரியலூர் மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <>Click Here<<>>
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

அரியலூர்: சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

image

அரியலூர், விக்கிரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தன. அதன் பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் கடைவீதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் மது விற்பனை செய்த பெருமாள் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அங்கு விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

News September 17, 2025

அரியலூர்: பதற்றமான பகுதிகளுக்கு குழு அமைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் 29 பதற்றமான பகுதிகளை கண்காணித்திட துணை கலெக்டர் தலைமையில் 5 மண்டல கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல். மேலும், மீட்பு உபகரணங்கள் ஜெனரேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும். அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்

error: Content is protected !!