News April 22, 2025
அரியலூர்: பெயர் பலகை தமிழில் வைக்க வலியுறுத்தல்

அரியலூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பொறுப்பு ஆணையர் அசோக்குமார் பேசும்போது, “அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் சட்டத்தில் வரையறை செய்துள்ளவாறு தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். தமிழ் பெயர் பலகையானது மற்ற மொழிகளைவிட முதன்மையாகவும் பெரிய அளவிலும் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்” என கூறினார்.
Similar News
News November 18, 2025
அரியலூர்: கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட 297 மனுக்கள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்” நேற்று (17.11.2025) பொதுமக்களிடமிருந்து 297 மனுக்கள் பெறப்பட்டன. வீடு, முதியோர் உதவி, நோயாளி நல திட்டங்கள், கல்வி மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
News November 18, 2025
அரியலூர்: கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட 297 மனுக்கள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்” நேற்று (17.11.2025) பொதுமக்களிடமிருந்து 297 மனுக்கள் பெறப்பட்டன. வீடு, முதியோர் உதவி, நோயாளி நல திட்டங்கள், கல்வி மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
News November 18, 2025
அரியலூர்: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


