News April 22, 2025

அரியலூர்: பெயர் பலகை தமிழில் வைக்க வலியுறுத்தல்

image

அரியலூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பொறுப்பு ஆணையர் அசோக்குமார் பேசும்போது, “அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் சட்டத்தில் வரையறை செய்துள்ளவாறு தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். தமிழ் பெயர் பலகையானது மற்ற மொழிகளைவிட முதன்மையாகவும் பெரிய அளவிலும் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்” என கூறினார்.

Similar News

News December 12, 2025

அரியலூர்: டிராக்டர் வாங்க 50% மானியம்!

image

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

News December 12, 2025

அரியலூர்: ஊர்க்காவல் படை தேர்வில் SP

image

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி தலைமை வகித்தார். பின்னர் 105 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், நேற்று 87 பேர் கலந்து கொண்ட நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி அளவீடும் பணி நடைபெற்றது.

News December 12, 2025

அரியலூர்: ஊர்க்காவல் படை தேர்வில் SP

image

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி தலைமை வகித்தார். பின்னர் 105 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், நேற்று 87 பேர் கலந்து கொண்ட நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி அளவீடும் பணி நடைபெற்றது.

error: Content is protected !!