News April 24, 2025

அரியலூர்: தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் உயிரிழப்பு

image

கீழப்பழுவூர் அருகேயுள்ள திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரேம்குமார்(35), மனைவி சூர்யா(31), மகன் ரட்சகன்(11) உடன் வசித்து வந்த நிலையில், சூர்யா தனது மகனுடன் மாடு மேய்க்க அருகே உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள தரை கிணற்றில் எதிர்பாராதவிதமாக சூர்யா தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட, சிறுவன் ரட்சகன், தனது தாயை காப்பாற்ற கிணற்றில் குதித்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

Similar News

News December 4, 2025

அரியலூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

அரியலூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்:<> https://cx.indianoil.in<<>>
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 4, 2025

அரியலூர்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

அரியலூர் மக்களே, உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 4, 2025

அரியலூர்: மின் தடை அறிவிப்பு

image

அரியலூர், மாவட்டம் நடுவலூர் மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கோட்டியால், வெண்மணிக்கொண்டான், உள்ளிட்ட பகுதிகளுக்கு (டிச.5) நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மாதாந்திர பாராமரிப்பு காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என நடுவலூர் துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!