News March 28, 2024
அரியலூர்: தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்

அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
Similar News
News February 7, 2026
அரியலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!
News February 7, 2026
அரியலூர்: குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

ஜெயங்கொண்டம் சூரியமணல் அருகே கடலூர் மாவட்டம் பாசிகுளம் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவர், கடந்த ஜன.10ம் தேதி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1.100 கிலோ கஞ்சாவை அரியலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்தனர். இந்நிலையில், கருப்புசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிரியா சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார்.
News February 7, 2026
அரியலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர், ஜெயங்கொண்டம், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று ( பிப்ரவரி 7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அரங்கோட்டை, கே.வி.குறிச்சி, காடுவெட்டான்குறிச்சி, அணைக்குடம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


