News March 27, 2024

அரியலூர்: தந்தை, மகனுக்கு 10ஆண்டுகள் சிறை

image

அரியலூர் அருகே சிறுவளூரை சேர்ந்த சாமிநாதனுக்கும் கோவிந்தனுக்கும் இடையே கடந்த 2021ல் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Similar News

News November 18, 2025

அரியலூரில் போதை ஒழிப்பு உறுதி மொழி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க, அரசு அதிகாரிகள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள், பிற துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.

News November 18, 2025

அரியலூரில் போதை ஒழிப்பு உறுதி மொழி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க, அரசு அதிகாரிகள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள், பிற துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.

News November 18, 2025

அரியலூர் கோவிலில் உண்டியல் கொள்ளை

image

அரியலூர் மாவட்டம், வீ.கைகாட்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் ஸ்ரீபாலமுருகன் ஆலயத்தில் இருந்த இரண்டு உண்டியல்களை கொள்ளையர்கள், தரையை பெயர்த்து திருடி சென்றனர். இதனையடுத்து அருகில் உள்ள ஓடையில் உண்டியலில் இருந்த 40,000 பணத்தை கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டு, உண்டியலை ஓடைப்பகுதியில் அங்கேயே விட்டு சென்றனர். மேலும் இச்சம்பவம்
குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .

error: Content is protected !!