News March 27, 2024
அரியலூர்: தந்தை, மகனுக்கு 10ஆண்டுகள் சிறை

அரியலூர் அருகே சிறுவளூரை சேர்ந்த சாமிநாதனுக்கும் கோவிந்தனுக்கும் இடையே கடந்த 2021ல் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் சாமிநாதனை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோவிந்தன், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 10ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
Similar News
News October 15, 2025
அரியலூரில் மாதர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்கவும், மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களுக்கு வேலை அளிக்கவும், பள்ளி-கல்லூரி அருகிலுள்ள மதுக்கடைகளை மூடவும் கோரினர்.
News October 15, 2025
அரியலூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

அரியலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <
News October 15, 2025
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <